Mudhal Nee Mudivum Nee Movie Mp3 Songs
Mudhal Nee Mudivum Nee Movie Mp3 Songs as Mudhal Nee Mudivum Nee is a Tamil drama movie, directed by Darbuka Siva. The cast of Mudhal Nee Mudivum Nee includes Kishen Das and Darbuka Siva. Songs are written by Thamarai. Music is given by Darbuka Siva.
1. Mudhal Nee Mudivum Nee Song Lyrics in Tamil
Mudhal Nee Mudivum Nee Title Track song is from Mudhal Nee Mudivum Nee 2020. The Movie Star Cast is not yet declared. Singer of Mudhal Nee Mudivum Nee Title Track is Sid Sriram and Darbuka Siva. Lyrics are written by Thamarai. Music is given by Darbuka Siva.
ஆஅஆஅஆஆ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆஆஅஆ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆஆஅஆ
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ
மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே
வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே
ஆண்கள் : தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்
காணாத பாரம் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனால் நான்
ஆண்கள் : உயிர் இல்லாத உடலே
ஆஅஆஅஆஆ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆஆஅஆ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆஆஅஆ
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ
2. Kaatrilae Song Lyrics in Tamil
Kaatrile song is from Madrasapattinam 2010. The Movie Star Cast is Amy Jackson, Arya. Singer of Kaatrile is Hariharan and Zia. Lyrics are written by Na Muthu Kumar. Music is given by G. V. Prakash Kumar.
ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே
விழுந்தோம் எழுந்தோம்
காற்றிலே காற்றிலே
ஈரங்கள் கூடுதே
கண்களின் நீர் அது
காற்றினில் சேருதே
நீயென்று நான் என்று தனியானது
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது
ஆயிரம் ஆயுதம் எது வரும் வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே
காற்றிலே காற்றிலே
ஈரங்கள் கூடுதே
கண்களில் நீர் அது
காற்றினில் சேருதே
நதி போகும் வழியில் யாரும்
அணை போட்டு தடுத்திட கூடும்
மேகத்தில் அணை போட வழி இல்லையே
நிகழ் காலம் கண்ணின் முன்னே
வருங்காலம் கனவின் பின்னே
விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே
இரவும் பகலும் நகரும்
வெயிலும் மழையும் தொடரும்
இதயம் இணையும் தருணம்
வருமா ..
இருளும் ஒளியும் பழகும்
விடிந்தும் விடியா நிமிடம்
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும்
கனவா..
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே
வந்தே மாதரம்
வந்தே மாதரம் (4)
ஒரு வானம் போதாதென்று
பல வானம் கேட்போம் என்று
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே
நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்
இப்போது கைகள் கோர்த்தோம்
இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே ..
இதமும் பதமும் யுத்தம்
இடையில் உயிரின் சத்தம்
இதயம் முழுக்க கேட்டால்
சுகமே..
எதிரும் புதிரும் வானம்
இருந்தும் நெஞ்சில் வீரம்
அன்பே என்றும் இன்பம்
தருமே
ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே .
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே
விழுந்தோம் எழுந்தோம்
காற்றிலே காற்றிலே
ஈரங்கள் கூடுதே
கண்களின் நீர் அது
காற்றினில் சேருதே
நீயென்று நான் என்று தனியானது
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது ..
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது
3. Pudhidhaai Song Lyrics in Tamil
Pudhidhaai is Sung by Jonita Gandhi. Lyrics are written by Keerthi and music is composed by Darbuka Siva. This video song is officially uploaded to the Sony Music South youtube channel. Pudhidhaai song lyrics. Pudhidhaai Jonita Gandhi . Pudhidhaai Mudhal Nee Mudivum Nee movie songs.
ஏன் இது போலே
என் நேற்றும் இல்லை
ஏன் எனைப்போலே
இங்கு நானும் இல்லை
ஒரு வேளை மனதை இன்றே
திறந்தேன் தானா
ஒருவேளை பாடம் யாவையும்
மறந்தேன் தானா
ஒருவேளை வேடர் போல்
அது உரைந்தேன் தானா
நான் நான் இதுவா இதுவா..
நான்போகும் திசையில்
நான் கேட்ட இசையும்
உன்னோடு நடந்தால்
புதிதாய் புதிதாய்
கானாத கனவாய்
சுமை கொல்லாத உறவாய்
உன்னோடு இருந்தால்
உலகே புதிதாய்
ஓஒ……ஓ…..
பொல்லாத அலையோ
என் காலை இழுக்க
வா என்று நீயோ
என் கையை இழுக்க
பூமி கீழ் இழுக்க
வானம் என்னை மேல் இழுக்க
பாவம் நான் அழுவேன்
என்ன வேணும்
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓஒ
தூய்மை செய்யாத பாடல்
தூரல் போல் வீழும் காதல்
தோழியாய் உந்தன் தோள்கள்
தூக்கம் தூரமென
நாடே உன் பாடல் கேட்க்கும்
நாளும் தூரத்தில் இல்லை
நாளை என்றென்று வாசி
நான் மட்டும் கேட்க்க
இந்த காலம்
உன் தாளம் இல்லாமல் வாசி
முதல் ரசிகை நான்தானே
எனக்காக வாசி
வேறேது உனதாய்
இதில் எல்லாமே அழகாய்
உன்னாலே இதனால்
அழகாய் அழகாய்
நீளுகின்ற திருவாய்
என் காலோடு வருவாய்
உன்னாலே என் உயிரே
புதிதாய் புதிதாய்
ஏன் இது போலே
என் நேற்றும் இல்லை
ஏன் எனைபோலே
இங்கு நானும் இல்லை
ஒரு வேளை மனதை இன்றே
தெரிந்தேன் தானா
ஒருவேளை பாடம் யாவையும்
மறந்தேன் தானா
ஒருவேளை வேடர் போல்
அது உரைந்தேன் தானா
நான் நான் இதுவா இதுவா..
நான்போகும் திசையில்
நான் கேட்ட இசையும்
உன்னோடு நடந்தால்
புதிதாய் புதிதாய்
கானாத கனவாய்
சுமை கொல்லாத உறவாய்
உன்னோடு இருந்தால்
உலகே புதிதாய்
ஹா…..ஆஅ…..ஆ….ஆ…
ஹு ஊ ஊ ஊஉ ஊ….ஹா….ஆஅ….
4. Neel Koadugal Song Lyrics in Tamil
Neel Koadugaal Lyrics from the Tamil movie Mudhal Nee Mudivum Nee. Featuring Kishen Das, Rahul Kannan, Sachin Nachiappan., and co-artists. Neel Koadugaal Lyrics were written by Keerthi (Tamil), Dima El Sayed (French), and Music was Composed by Darbuka Siva, Bombay Jayashri, Dima El Sayed sang the Neel Koadugaal Lyrics.
நீள் கோடுகால்
நீள் பாய்கிறேன்
நான் காண்கையில்
ஏன் தேய்கிறேன்
முகம் இல்லாமல் முதல் இல்லாமல்
முரண் இல்லாமல் முடிவு இல்லாமல்
அலைகின்றேன் தொலைகின்றேன்
இழுகின்றேன் வழிக்கின்றேன்
கோடுகால் கோடுகால் கோடி நீரோ
கிளையாகியே நீங்கியே
செல்வேனோ விலகி…..
நீள் கோடுகால்
நீள் பாய்கிறேன்
நான் காண்கையில்
ஏன் தேய்கிறேன்
………………………….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
5. Nedunaal Song Lyrics in Tamil
Nedunaal is a Tamil song from the film Mudhal Nee Mudivum Nee, directed by Darbuka Siva. Nedunaal’s song was composed by Darbuka Siva and sung by Sreekanth Hariharan, with lyrics written by Keerthi.
நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல
நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல
க ம ப நி நீத தாம மாக
க ச சாநி நி தா ப
பத பத
பத பத
நி நி ஸ
ரி ரி க
ம ம ப
தா தா பா
கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்
கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்
மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்
மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்
அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று
அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல
நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல
ஆஹா ஆஹாஹா
ஆஹா ஆஹாஹா
ஹா..
மா ம கா க
மா ம கா க
பாப மாமா
பாப மாமா
தாத பாபா
தாத பாபா
சா..
இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்
இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்
எண்ண மாளிகை வாசல் தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்
எண்ண மாளிகை வாசல்தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்
மடி மேல் உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க
மடி மேல் உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல
நெடுநாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல
Also Read: James Movie Mp3 Songs