Udanpirappe Movie Mp3 Songs
1. Anney Yaaranney Song Lyrics in Tamil
Anney Yaaranney song is from Udanpirappe 2021. The Movie Star Cast is Jyothika, M. Sasikumar, Samuthirakani. The singer of Anney Yaaranney is Shreya Ghoshal. Lyrics are written by Yugabharathi. Music is given by D. Imman.
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணே யாரண்ணே… அண்ணே யாரண்ணே
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஓநாட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரென தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன், ஒ ஒ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணன் எனும் வார்த்தை
நான்கெழுத்து வேதம்
உள்ளவரை நானும்
சொல்ல அது போதும்
உத்தே நீ பார்க்க
உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ
செத்தே போனாலும்
உன் குரலில் வாழ்வே நீளாதோ
பொன்னையும் காசையும்
விரும்பும் பூமியிலே
அண்ணனின் மூச்சு தான் தங்கையென
சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன், ஒ ஒ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஓநாட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரென தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன், ஒ ஒ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன், ஆ ஆ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
ஓ ஓ, அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணே யாரண்ணே
2. Othapana Kaatteri Song Lyrics in Tamil
Othapana Kaatteri song is from Udanpirappe 2021. The Movie Star Cast is Jyothika, M. Sasikumar, Samuthirakani. Singer of Othapana Kaatteri is Sid Sriram. Lyrics are written by Yugabharathi. Music is given by D. Imman.
ஒத்த பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
ஒத்த பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
கண்ணழகு போதாம
கை அழக கேட்டேன்டி
கை அழக கேட்ட நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலேதான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப
ஒத்த பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
ஒத்த பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
சாமி பாத்த ஏழை போல
காதல் நீயும் காட்ட
அந்த நொடியில் மனம்
நொருங்கிய கதை
ஆணிவேர ஆட்ட
நூலுக்கேத்த சேலை போல
போதும் போதும் சேட்ட
ஒத்த உசுரையும் இனி
உனக்கென தருவேனே
தாலாட்ட
அழகுல என்னை ஏன்டி அறுக்குற
பசிச்சதும் இலை போட மறுக்குற
புதுசா விளைஞ்ச பையல
வெத நெல்லுன்னு பாக்குற
ஒத்த பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
ஒத்த பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
கண்ணழகு போதாம
கை அழக கேட்டேன்டி
கை அழக கேட்ட நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலேதான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப
ஒத்த பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ
3. Karambakudi Kanaga Song Lyrics in Tamil
Anney Yaaranney Song Lyrics penned by Yugabharathi, music composed by D Imman, and sung by Shreya Ghoshal from Udanpirappe Tamil movie.
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணே யாரண்ணே… அண்ணே யாரண்ணே
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஓநாட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரென தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன், ஒ ஒ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணன் எனும் வார்த்தை
நான்கெழுத்து வேதம்
உள்ளவரை நானும்
சொல்ல அது போதும்
உத்தே நீ பார்க்க
உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ
செத்தே போனாலும்
உன் குரலில் வாழ்வே நீளாதோ
பொன்னையும் காசையும்
விரும்பும் பூமியிலே
அண்ணனின் மூச்சு தான் தங்கையென
சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன், ஒ ஒ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஓநாட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரென தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன், ஒ ஒ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன், ஆ ஆ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
ஓ ஓ, அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம்
உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணே யாரண்ணே
4. Deivam Neethaaney Song Lyrics in Tamil
தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே
தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனதன்புமே கரை காணாதே
உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ
வானம் வரையில் நீளுமே
உயிரே போடும் கோலம் இதிலே
வாழ்வின் வசந்தம் கூடுமே
ஒளிரும் உன் கண்ணிலே
பெருகும் ஆனந்தமே
உலகம் ஓய்ந்தாலுமே
தொடரும் நம் சொந்தமே
தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே
வெயிலோ மழையோ வருமுன்
குடையாகிடும் உறவு இது
தவமே புரிய வரம் தான்
அண்ணன் என்று ஆனதே
குறையே சொல்லாத உன் அன்பாலே
துளியும் கண்ணீரை பார்த்ததில்லை
விலையே இல்லாத உன் முன்னாலே
விறகும் ஆகாதோ பூங்கிளை
அருகில் இருந்தாலும் அழுது வழிந்தாலும்
நினைவுனை நாளும் பேசுமே
நரைகள் விழுந்தாலும் நரம்பு தளர்ந்தாலும்
விலக விரும்பாது பாசமே
தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே
தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனதன்புமே கரை காணாதே
உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ
வானம் வரையில் நீளுமே
உயிரே போடும் கோலம் இதிலே
வாழ்வின் வசந்தம் கூடுமே
ஒளிரும் உன் கண்ணிலே
பெருகும் ஆனந்தமே
உலகம் ஓய்ந்தாலுமே
தொடரும் நம் சொந்தமே
தெய்வம் நீதானே
தாயும் நீ தானே